நீராருங்  கடலுடத்த நிலமடந்தைக் கெழிலோழுகும்
சீராரும் வதனமெனத திகழ்பரதக் கண்டமிதில் ,
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,
தக்கசிறு  பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே !
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந்  தமிழணங்கே  !
                                                                                       தமிழணங்கே  !
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து      வாழ்த்துதுமே !
                                   வாழ்த்துதுமே !
                                   வாழ்த்துதுமே !
 
 
No comments:
Post a Comment