Wednesday, June 16, 2010

தமிழ்த்தாய் வாழ்த்து

நீராருங் கடலுடத்த நிலமடந்தைக் கெழிலோழுகும்
சீராரும் வதனமெனத திகழ்பரதக் கண்டமிதில் ,
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே !
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிங்கே !
தமிங்கே !
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே !

No comments: